<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8026802350812572105</id><updated>2012-02-17T03:27:08.775+01:00</updated><category term='VIDEO'/><category term='EVENT'/><category term='Lecture'/><category term='PRESS RELEASE'/><category term='GALLERY'/><title type='text'>Sivaram Memorial Society</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://dsivaram.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://dsivaram.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Sivaram Memorial Society</name><uri>http://www.blogger.com/profile/00285796707575626504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>9</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8026802350812572105.post-2346595226131995924</id><published>2011-07-30T18:46:00.001+02:00</published><updated>2011-07-30T18:48:33.483+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PRESS RELEASE'/><title type='text'>அறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.</title><content type='html'>&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-OeOIq3j9Zj8/TjQyCIcoJyI/AAAAAAAAAGE/No5FAqWCezI/s1600/KUKANATHAN.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="422" src="http://3.bp.blogspot.com/-OeOIq3j9Zj8/TjQyCIcoJyI/AAAAAAAAAGE/No5FAqWCezI/s640/KUKANATHAN.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;கிளிநொச்சியில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தலைவர்ருடனான பத்திரிகையாளர் சந்திப்பில் குகநாதன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;கோவைப்படம்:- வின்சென்ற் ஜெயன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div&gt;மூத்த பத்திரிகையாளர் குகநாதன் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளகியிருப்பதை சிவராம் ஞாபகார்த்த மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஜனநாயகம் சூழல் உருவாகியுள்ளது என்று அரசு கூறிவரும் இவ்வேளையில் ஊடகங்களுக்கெதிரான பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீண்ட கால போர் சூழலில் சிக்கியிருந்த இலங்கை ஊடகத்துறை தற்போது சுதந்திரமாக செயற்பட வாய்ப்புக்கள் கிடைத்திருப்பதாக அவ்வப்போது அரசாங்க தரப்பு தெரிவித்தும் வருகின்றது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனினும் ஊடகத்திற்கெதிரான பயரங்கரவாதத்திற்கு துணைபோகின்றவர்களையும், சம்பந்தப்பட்டவர்களையும் சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சொல்லுமளவிற்கு நிலைமைகள் இருக்கின்றன, இதற்கிடையில் ஊடகத்திற்கொதிரான பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களும் முடக்கப்பட்டுள்ளனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதனால் ஊடகத்துறை தொடர்பான விழிப்புணர்வற்ற ஒரு சமூகம் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. ஊடகவியலாளர்களின் பணிகள் கொச்சப்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு சமூகச் சீரளிவை நோக்கிய இருண்ட சமூகம் உருவாக்கப்பட்டுவருகின்றது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தவிரவும்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஞானசுந்தரம் குகநாதன் பல போர்ச் சூழ்நிலைகளின் மத்தியில் ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார், பல வரலாற்றுக் காலங்களையும், பல வரலாற்று நிகழ்வுகளையும் கண்டும் அனுபவித்தும், சகித்தும், சாதித்தும், எதிர்த்தும், எழுதியும் உள்ளார். பல அரசியல் தலைவர்களிடம் மரியாதைக்குரியவராகவும், செல்வாக்குள்ளவராகவும் இருக்கின்றார். இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஊடகத்துறைக்கு மட்டுமல்ல வரலாறுகளை நேசிப்பவர்களையும் ஜனநாயகத்தை மதிப்பவர்களையும் அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பல தொடர்ச்சியான தாக்குதல் முயற்சிகள் ஞானசுந்தரம் குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்ட போது தொய்வதீனமாக தப்பிபிழைத் அவர் தொடர்ந்தும் குடாநாட்டை விட்டுவெளியேறாது தற்துணிவுடன் வாழ்ந்து வந்தார். இந் நிலையில் தூர்ரதிஸ்டவசமாக வெள்ளிக்கிழமை (29.07.2011) தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்ற செய்தி எம்மை கவலைக்குள்ளாக்கியுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8026802350812572105-2346595226131995924?l=dsivaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dsivaram.blogspot.com/feeds/2346595226131995924/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8026802350812572105&amp;postID=2346595226131995924' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/2346595226131995924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/2346595226131995924'/><link rel='alternate' type='text/html' href='http://dsivaram.blogspot.com/2011/07/blog-post_30.html' title='அறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.'/><author><name>Sivaram Memorial Society</name><uri>http://www.blogger.com/profile/00285796707575626504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-OeOIq3j9Zj8/TjQyCIcoJyI/AAAAAAAAAGE/No5FAqWCezI/s72-c/KUKANATHAN.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8026802350812572105.post-5764800578531192053</id><published>2011-07-14T23:21:00.002+02:00</published><updated>2011-07-15T23:50:09.845+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='VIDEO'/><title type='text'>Eelam Evolution by D.Sivaram</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://1.gvt0.com/vi/UIvr5QAuFXk/0.jpg" height="266" width="620"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/UIvr5QAuFXk&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="620" height="266"  src="http://www.youtube.com/v/UIvr5QAuFXk&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&amp;nbsp; &amp;nbsp;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://2.gvt0.com/vi/S44SkD_skpo/0.jpg" height="266" width="620"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/S44SkD_skpo&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="620" height="266"  src="http://www.youtube.com/v/S44SkD_skpo&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://0.gvt0.com/vi/LrbrVKLOkow/0.jpg" height="266" width="620"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/LrbrVKLOkow&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="620" height="266"  src="http://www.youtube.com/v/LrbrVKLOkow&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://1.gvt0.com/vi/up4VletSidk/0.jpg" height="266" width="620"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/up4VletSidk&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="620" height="266"  src="http://www.youtube.com/v/up4VletSidk&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://3.gvt0.com/vi/b-fb1iGj2TM/0.jpg" height="266" width="620"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/b-fb1iGj2TM&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="620" height="266"  src="http://www.youtube.com/v/b-fb1iGj2TM&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://3.gvt0.com/vi/QpUYOq68WQs/0.jpg" height="266" width="620"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/QpUYOq68WQs&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="620" height="266"  src="http://www.youtube.com/v/QpUYOq68WQs&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://2.gvt0.com/vi/R1v2SYMfJ5o/0.jpg" height="266" width="620"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/R1v2SYMfJ5o&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="620" height="266"  src="http://www.youtube.com/v/R1v2SYMfJ5o&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8026802350812572105-5764800578531192053?l=dsivaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dsivaram.blogspot.com/feeds/5764800578531192053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8026802350812572105&amp;postID=5764800578531192053' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/5764800578531192053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/5764800578531192053'/><link rel='alternate' type='text/html' href='http://dsivaram.blogspot.com/2011/07/eelam-evolution-by-dsivaram.html' title='Eelam Evolution by D.Sivaram'/><author><name>Sivaram Memorial Society</name><uri>http://www.blogger.com/profile/00285796707575626504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8026802350812572105.post-8141189219471604229</id><published>2011-07-08T16:16:00.006+02:00</published><updated>2011-07-11T22:49:13.476+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='GALLERY'/><title type='text'>SIVARAM -PHOTOES</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--VaEUVp-nbU/ThcRrpVQN2I/AAAAAAAAAAQ/qyYIVBlb32g/s1600/untitled.bmp" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img alt="" border="0" height="400" id="BLOGGER_PHOTO_ID_5626985700949768034" src="http://4.bp.blogspot.com/--VaEUVp-nbU/ThcRrpVQN2I/AAAAAAAAAAQ/qyYIVBlb32g/s400/untitled.bmp" style="height: 178px; width: 118px;" width="265" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-PU9Rj1SixJI/ThcR2Ve_anI/AAAAAAAAAAY/LKv-9IWrQig/s1600/SR.bmp" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" border="0" height="149" id="BLOGGER_PHOTO_ID_5626985884600461938" src="http://2.bp.blogspot.com/-PU9Rj1SixJI/ThcR2Ve_anI/AAAAAAAAAAY/LKv-9IWrQig/s200/SR.bmp" style="height: 194px; width: 259px;" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VsHluUmvnh8/ThcR8LD6fXI/AAAAAAAAAAg/ExobhN6y2H8/s1600/SR2.bmp" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img alt="" border="0" height="266" id="BLOGGER_PHOTO_ID_5626985984881753458" src="http://4.bp.blogspot.com/-VsHluUmvnh8/ThcR8LD6fXI/AAAAAAAAAAg/ExobhN6y2H8/s400/SR2.bmp" style="height: 183px; width: 275px;" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-OirEMQ0zRY0/ThcSEnqpwOI/AAAAAAAAAAo/YZOUCpiLYOs/s1600/imagesCA0X20PV.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" border="0" height="242" id="BLOGGER_PHOTO_ID_5626986129999380706" src="http://1.bp.blogspot.com/-OirEMQ0zRY0/ThcSEnqpwOI/AAAAAAAAAAo/YZOUCpiLYOs/s320/imagesCA0X20PV.jpg" style="height: 91px; width: 120px;" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8026802350812572105-8141189219471604229?l=dsivaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dsivaram.blogspot.com/feeds/8141189219471604229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8026802350812572105&amp;postID=8141189219471604229' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/8141189219471604229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/8141189219471604229'/><link rel='alternate' type='text/html' href='http://dsivaram.blogspot.com/2011/07/sivaram-photoes.html' title='SIVARAM -PHOTOES'/><author><name>Shan</name><uri>http://www.blogger.com/profile/08619940095532677490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/--VaEUVp-nbU/ThcRrpVQN2I/AAAAAAAAAAQ/qyYIVBlb32g/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8026802350812572105.post-6806594130616272597</id><published>2011-06-22T23:07:00.002+02:00</published><updated>2011-07-15T23:53:52.919+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='EVENT'/><title type='text'>போர்க் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு உதவி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://jaffnanews.files.wordpress.com/2011/06/sltma-1.jpg?w=300&amp;amp;h=225" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://jaffnanews.files.wordpress.com/2011/06/sltma-1.jpg?w=300&amp;amp;h=225" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: verdana, tahoma, arial, sans-serif; font-size: 12px; line-height: 1.6em; margin-bottom: 0.7em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.7em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;கடந்தகால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்ப அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் இணைந்து சுவிஸ் – சிவராம் ஞாபகார்த்த மன்றம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த கால யுத்தத்தின்போது வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் பாதிப்புக்கு இலக்கான 10 ஊடகவியலாளர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு முதற் கட்டமாக தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: verdana, tahoma, arial, sans-serif; font-size: 12px; line-height: 1.6em; margin-bottom: 0.7em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.7em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;யாழ் வை.எம்.சி.ஏ. கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நகழ்வில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.பாரதி, உபதலைவர் அ. நிக்சன், ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை ஆகியோர் இந்நிகழ்வுக்காக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். அதேவேளையில், ஒன்றியத்தின் வடபகுதி உறுப்பினர்களான என். பரமேஸ்வரன், ஆர். தயாபரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: verdana, tahoma, arial, sans-serif; font-size: 12px; line-height: 1.6em; margin-bottom: 0.7em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.7em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;நிகழ்வின் ஆரம்பத்தில் அறிமுக உரையை நிகழ்த்திய அ. நிக்சன், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் முதற் கட்டமாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ரஜிவர்மனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்கப்பட்டதாகவும் அதன் அடுத்த கட்டமாகவே இப்போது பத்து ஊடகவியலாளர்கள் அல்லது அவர்களுடைய குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். தற்போiது வழங்கப்படும் உதவித்தொகை அடைய இது வெறுமனே ஒரு அடையாளமாகவே வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், குடும்பத் தலைவர்களாக இருந்த ஊடகவியலாளர்களை இழந்த குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: verdana, tahoma, arial, sans-serif; font-size: 12px; line-height: 1.6em; margin-bottom: 0.7em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.7em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;இதனையடுத்து உரையாற்றிய ஆர்.பாரதி, யுத்த காலத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுவிட்சர்லாந்திலுள்ள சிவராம் ஞாபகர்த்த மன்றம் முன்வந்திருப்பதையிட்டுத் தெரிவித்ததுடன், காலத்தின் தேவையை உணர்ந்து அவர்கள் மேற்கொண்டுள்ள பணியைப் பாராட்டினார். தற்போது வழங்கப்படும் உதவி, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் துன்பங்களில் நாமும் பங்குகொள்கின்றோம் என்பதற்கான ஒரு அடையாளமாக மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்தக் குடுப்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்கண்டு அவர்கள் கௌரவமாக வாழக்கூடிய ஒரு நிலையை எற்படுத்தும் வகையில் அடுத்த கட்டச் செயற்பாடுகள் அமைந்திருக்கும் எனவும், அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: verdana, tahoma, arial, sans-serif; font-size: 12px; line-height: 1.6em; margin-bottom: 0.7em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.7em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;இந்த நிகழ்வில் உதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் யுத்த காலத்தில் தமது சொத்துக்களையும் இழந்து, காயமடைந்தவர்கள். அதனைவிட குடும்பத்தலைவர்களாக இருந்த ஊடகவியலாளர்களை இழந்த குடும்பத்தினருக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த விபரங்களை உள்ளடக்கிய பட்டியல் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. மன்னார், கிளிநொச்சி போன்ற பகுதிகளிலுள்ள ஊடகவியலர்களின் குடும்பத்தினர் சிலர் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கான உதவிகள் வெள்ளி ஈழநாதம் ஆசிரியர் ராதேயன் மூலமாக அவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஊடகவியலாளராகப் பணியாற்றிய தனது கணவரை இழந்த பெண் ஒருவர் வவுனியா மெனிக் பாம் முகாமிலிருந்து இந்த நிகழ்வில் பங்குகொள்வதற்காக வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: verdana, tahoma, arial, sans-serif; font-size: 12px; line-height: 1.6em; margin-bottom: 0.7em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.7em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;இந்த நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. அதன்போது ஊடகவியலாளர்களின் குடுப்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குடும்பத் தலைவர்களாக இருந்த ஊடகவியலாளர்களை இழந்த குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பதையிட்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாகவும், சுயதொழில்வாய்ப்புக்களுக்கான வாய்ப்புக்களைக் கண்டறிவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8026802350812572105-6806594130616272597?l=dsivaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dsivaram.blogspot.com/feeds/6806594130616272597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8026802350812572105&amp;postID=6806594130616272597' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/6806594130616272597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/6806594130616272597'/><link rel='alternate' type='text/html' href='http://dsivaram.blogspot.com/2011/06/blog-post_22.html' title='போர்க் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு உதவி'/><author><name>Sivaram Memorial Society</name><uri>http://www.blogger.com/profile/00285796707575626504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8026802350812572105.post-8085619820729429230</id><published>2011-06-05T12:28:00.003+02:00</published><updated>2011-07-18T22:28:39.521+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Lecture'/><title type='text'>யுத்தத்தின் பின்னான இலங்கையில் நீதியும் ஜனநாயகமும்</title><content type='html'>&lt;a href="http://dsivaram.blogspot.com/2011/06/dr-nimalka-fernando.html"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://dsivaram.blogspot.com/2011/06/dr-nimalka-fernando.html" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-IluMGa2_v9E/ThzOjrhyvBI/AAAAAAAAAEg/tMDpwumm1ec/s200/6.jpg" width="131" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #333333; font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;சிவராம் நினைவுப்பேருரை-2&lt;/span&gt;&lt;br /&gt;கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ&lt;br /&gt;சட்டத்தரணியும் மனித உரிமை ஆர்வலர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவராம் ஞாபகார்த்த நிகழ்வில் என்னை உரையாற்ற அழைத்தமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். லசந்த கொலையுண்டதன் பின்னர் உயிர் வாழும் உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்துக்காகவும் போராடவென எம்மால் ஆரம்பிக்கப்பட்ட 'சுதந்திரத்துக்கான தளம்' எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் கூட்டங்களில் பிரபல மக்கள் பாடகரான ஜயதிலக பண்டாரவின் 'மக்கள் எதிரொலி' எனும் தொகுப்பிலிருந்து பாடல்கள் பாடப்பட்டு வந்தன. எங்கள் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் வகையிலான பாடல்கள் அவரால் எழுதப் பட்டிருந்தன. 2007 முதல் 2009 வரை நாடு முழுவதிலும் நாம் நடாத்திய ஒவ்வொரு கூட்டத்திலும் சிவராமுக்காக ஒரு பாடல் விசேடமாக அர்ப்பணிக்கப் பட்டிருந்தது. அந்தப் பாடலை நான் விரும்பிக் கேட்பேன். மட்டக்களப்பின் பாடும் மீன் சிவராமை அழைப்பதாக அவர் அதனை அமைத்திருந்தார். அது தராக்கியின் ஆழமான குரலை எமக்கு நினைவு படுத்துவதாக அமைந்திருந்தது. நாங்கள் செல்லும் இடமெல்லாம் எங்களைத் தொடர்ந்து வந்த அந்தப் பாடல் தராக்கி எம்மத்தியில் இல்லை என்ற பயங்கரமான நிதர்சனத்தை கூறிய வண்ணமிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறி லங்காவில் இன்றும் அச்சுறுத்தலுக்கு இலக்காகிய வண்ணமுள்ள, யுத்தத்தின் பின்னான யுகத்திலும் குடிசார் செயற்பாடுகளுக்கு சவாலாக அமைந்துள்ள உயிர் வாழும் உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்துக்காகவுமாக நாம் மேற்கொண்ட செயற்பாடுகளில் சிவராம் எம்மோடு தொடர்ச்சியாக இணைந்திருந்தார்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரணம் துயரமானது அதிலும் ஒரு நண்பனின் மரணம் அதிக துயரத்தைத் தரவல்லது. என்னுடைய வாழ்வில் கிறிஸ்தவ மாணவ இயக்கத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய ராஜினி திரணகமவின் மரணத்தை நான் கண்டுள்ளேன். சிறிது காலத்தின் பின்னர் சிதைந்து போன நீலன் திருச்செல்வத்தின் உடலத்தையும் அவரை வெடிக்கச் செய்த தற்கொலையாளியின் தலை எனது காலடியில் கிடப்பதையும் கண்டேன். மூன்று மனித உயிர்கள் உலகிலிருந்து துடைத்தளிக்கப்பட்டு விட்டன. நாங்கள் இத்தகைய அதிர்ச்சிகளுடாக வாழ்ந்திருக்கிறோம். அன்றைய தினத்தில் சமாதானத்துக்காக உழைப்பது அவசியமானதா என ஒரு கணம் நான் யோசித்தேன். இன்றைய ஞாபகார்த்த நிகழ்வில் பேசுவதற்கு நான் தகுதியானவள் என நினைத்து என்னை நீங்கள் அழைத்துள்ள நிலையில் அந்த அனுபவத்தையிட்டு நான் மகிழ்வடைகின்றேன். சமாதானத்துக்கு உழைப்பதற்காகவும், மனித உரிமைக் காப்பாளர்களாகப் பணியாற்றவும் நாம் பலருக்குப் பயிற்சி வழங்குவதுண்டு. தமக்குக் கிடைக்கும் நிதியைக் கொண்டு சமாதானத்துக்கு உழைப்போரையும் மனித உரிமைக் காப்பாளர்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதாக அரசாங்கங்கள் நினைக்கின்றன. என்னுடைய சொந்த அபிப்பிராயத்தின்படி சமாதானத்துக்கு உழைப்போரையும் மனித உரிமைக் காப்பாளர்களையும் எங்களால் உருவாக்க முடியாது. அவர்கள் அனுபவித்தினதும் வரலாற்றினதும் உற்பத்திகள். பணத்தை வழங்கி மனித உரிமை வாதியாக மாறுமாறு எவரையும் நாம் கேட்க முடியாது. தனிமனித அனுபவத்தில் இருந்தும் நம்பிக்கைகளில் இருந்துமே அது வருகின்றது. கனவைக் கனவு காண்பதற்குத் துணிந்தவர்களே அவர்கள். அத்தகையோருள் ஒருவரான சிவராம் தான் நம்புவதை அல்லது தான் எதற்காகப் பிறந்தாரோ அதைக் கூறவும் எழுதவும் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முரண்பாட்டின் பல்வேறு கட்டங்களிலும் பயணித்த ஒரு சமாதானச் செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் சமாதானமென்பது வெறுமனே எதிராளிகளின் குரல்களை அடக்குவது அல்ல எனவும், பதிலாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தலும் ஏற்றுக் கொள்வதும் அத்துடன் சமமான உரிமைகளுடன் முஸ்லிம் மக்களுடனும் ஏனைய சமூகங்களுடனும் வாழ்வதுமே என்பதை தெற்கில் சிங்கள சமூகத்திற்கு விளக்க முயற்சித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியாக மாறியுள்ள ஒரு நாட்டில் இருந்து வருகை தந்த துயருறும் சமூகமாக நாங்கள் இங்கே கூடியிருக்கின்றோம். நடைபெற்ற சம்பவங்களுக்கான பொறுப்பை நாமும் ஓரளவு ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். எனினும், சிறி லங்காவை யுத்தகளமாக மாற்றிய அரசியல் தலைவர்களையும் அவர்களது குண்டர்களையும் சகோதரர்களையும் சுட்டிக் காட்டவும் அம்பலப்படுத்தவும் அச்சமற்றவர்களாக நாம் உள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்துக்கு முதலில் பலியாகும் விடயங்களுள் ஒன்று உண்மை. யுத்தப் பிரதேசங்களுக்குச் செல்வதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப் படாததுடன் வெளிப்படையாகப் பேசுபவர்கள் குறிவைக்கவும் பட்டார்கள். 'தான் கொலை செய்யப்படலாம்' என ஒருசில தினங்களுக்கு முன்னரேயே எதிர்வு கூறியிருந்த லசந்த விக்கிரமதுங்கவின் கொலையானது இத்தகைய தாக்குதல்களுக்கான ஒரு மனதை நெருடும் காட்டியாக விளங்குகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகள் சிறிய விடயமல்ல. மாறாக, அநியாயம் நடைபெறல் அதனால் உருவாகும் வலி என்பவற்றின் அடக்கப்பட்ட நினைவாக அது உள்ளது. முரண்பாட்டினதும் உரிமை மீறல்களினதும் அடிப்படைக் காரணங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் அடங்கலான உண்மைகளும் ஏற்றுக் கொள்ளலும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மாத்திரம் முக்கியமானதல்ல. ஒட்டுமொத்தமாக மனப்பாதிப்புக்கு இலக்காகியுள்ள அனைவரும் அதிலிருந்து மீள்வது அவசியமென நினைத்தால் இலங்கையில் தசாப்த காலங்களாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது அவசியமானது. &lt;br /&gt;&lt;br /&gt;துயரத்தைப் பகிர்ந்து கொள்ளலை ஏற்றுக் கொள்வதன் அவசியம் உள்ளதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் யுத்தத்தின் பின்னான இலங்கை எது? குறியீடுகளின் நாடு. குதுகலிக்கும் நாடு, பால்சோறு சாப்பிடும், சிங்கக் கொடி ஏந்திய மக்களைக் கொண்ட, உலகக் கிண்ணப் போட்டிகளின் போது கன்னங்களில் சித்திரம் வரைந்த மனிதர்களைக் கொண்ட நாடு. விமான நிலையச் சந்தியில் அண்மையில் நடைபெற்ற ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் ஊர்வலத்தின் போது ஜனாதிபதியின் மிகப் பாரிய உருவப்படம் எடுத்துச் செல்லப்பட்டது. கடந்தகால நிகழ்வுகள் ஒரு அரசவை நிகழ்வாக மாற்றப்பட்டு, மாளிகையில் உள்ள சில கோமாளிகளால் மணிமுடியொன்று உருவாக்கப் பட்டதாகவும் கேள்விப் பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தின் பின்னான காட்சிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்த நூறாயிரக் கணக்கான தமிழர்கள் குறுகிய வளமற்ற முகாம்களில் சிறை வைக்கப் பட்டதையும், ஆயிரக் கணக்கான ஏனையோர் இனந்தெரியாத இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு அடித்துச் சித்திரவதை செய்ப்படுவதையும், தினமும் பல நூற்றுக் கணக்கானோர் முகாம்களில் இருந்து காணாமற் போவதையும், ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் தாக்கப் படுவதையும் எமது கண்களில் இருந்து மறைத்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் யுத்த செலவினங்கள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமுள்ளன. 2010 இல் 201 பில்லியன் ரூபாயாக இருந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு 2011 இல் 214 பில்லியன் ரூபாயாக 13 பில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது. தர்க்க ரீதியில் யுத்தத்தின் பின்னான சூழலில் பாதுகாப்பு நிதியில் இத்தகைய அபரிமித அதிகரிப்பு நிகழக் கூடாததும் அவசியமற்றதும் ஆகும். ஆனால் பாதுகாப்பு நிதி அதிகரிக்கப்பட்டது மட்டுமன்றி இராணுவத்தின் எண்ணிக்கையும் 300,000 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. நாங்கள் ஒரு செல்வந்த நாட்டினர் அல்லர், நாம் அதிகரிக்கும் கடன்சுமையை எதிர் கொள்கிறோம். இந்த நிதி யாவும் எங்கே செல்கின்றது என ஒரு பிரபல இலங்கை அரசியல்வாதியிடம் நான் கேட்டேன், அரசாங்கம் உள்ளுர் வங்கிகளிடம் இருந்தும் உலக வங்கியிடம் இருந்தும் கடன் வாங்குகின்றது. கடந்த காலங்களில் யுத்த தளவாடங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பெற்ற கடன்களை அடைக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பைப் பலப்படுத்தவுமே இந்நிதி செலவிடப்படுவதாக சாதாரணமாகப் பதில் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு அசாதாரணமான வேற்றுமை இலங்கை ஒன்றல்ல இரண்டு துரித பரிமாணங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஒரு தோல்வியுற்ற ஜனநாயகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை நோக்கி மாத்திரமன்றி ஒரு தேசிய பாதுகாப்பு அரசை நோக்கியும் அது சென்று கொண்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னான இலங்கையில் வடக்கில் இராணுவ மயமாக்கம் துரிதகதியில் நடைபெறும் அதேவேளை தெற்கில் உறுதியான மற்றொருவகை உத்தியில் இராணுவ மயமாக்கம் நடைபெற்று வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் தற்காலிக இராணுவ முகாம்கள் நிரந்தரமாக்கப் படுகின்ற அதேவேளை புதிய முகாம்கள் நிறுவப்படுவதுடன் இராணுவக் குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இராணுவ தினத்தில் இராணுவக் கொடிகளுக்கு ஆசி வேண்டி சிறி மகாபோதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆகக் குறைந்தது ஒரு இராணுவ 'டிவிசனை'யாவது நிறுத்துவதுடன் ஒரு விசேட அதிரடிப்படை முகாமை நிறுவப் போவதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார். வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் செல்லும் போதும் இடம்பெயர்ந்தோரின் நிலையை அவதானிக்கும் போதும் இராணுவ மயமாக்கலில் அளவை நாம் உணரலாம். மீளக் குடியமர்வு என்பது வன்னியில் இராணுவ மயமாக்கலின் ஒரு பகுதியே. துரித மீள் குடியேற்றம் பற்றி அரசாங்கம் பேசிக் கொண்டிருக்கையில் உண்மையில் மீளச் செல்லும் மக்களின் கிராமங்களைச் சூழவுள்ள நிலங்கள் இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பதற்காக கையகப் படுத்தப்பட்டு வருகின்றன. திரும்பிச் செல்வோர் நடமாடும் சுதந்திரம் அற்றவர்களாக உள்ளதுடன் தீவிர கண்காணிப்புக்குள்ளும் ஆளாகின்றனர். அந்தப் பகுதிக்குச் செல்பவர்கள் அனுமதி பெறவேண்டி உள்ளதுடன் சிலவேளைகளில் இராணுவத்தினர் அவர்களை கையடக்கத் தொலைபேசிகளில் படமும் பிடிக்கின்றனர். அங்குள்ள சூழல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தையே எனக்கு நினைவூட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் எழுந்தமானமாக மேற்கொண்ட ஆய்வுகள் கிராமங்களில் ஒற்றைப் பெண் தலைமைத்துவக் குடும்பங்களே அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கின்றன. ஆண் ஒன்றில் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டார், கைது செய்யப் பட்டுள்ளார், காணாமற் போயுள்ளார் அல்லது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க 200 க்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்ததை நாம் அனைவரும் அறிவோம். அவர்களுக்கு சிறிய மற்றும் வளர்ந்த பெண் பிள்ளைகள் உள்ளனர். மேலும், அநேக பெண்களுக்கு வாழ்வதற்கான எந்தவித தெரிவும் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் வாழ்வைப் புதிதாக ஆரம்பிக்க வேண்டி இருந்தது. இத்தகைய அபாயகரமான சூழ்நிலைகளே பாலியல் வர்த்தகத்துக்கும் துன்புறுத்தல்களுக்கும் பலவேளைகளில் வழி சமைக்கின்றன. அபாய நிலையில் உள்ள அநேகர் ஆயுதப் படையினரின் அச்சுறுத்தல் காரணமாக தங்களது உண்மை நிலை தொடர்பாகக் கதைப்பதற்கு அஞ்சுகிறார்கள். தாங்கள் வேலை தேடிச் செல்லும் போதோ மீpள்குடியேற்றம் தொடர்பான ஒரு விடயத்துக்காக வெளியே செல்ல நேரிடும் போதோ தாங்கள் வீட்டில் விட்டுச் செல்லும் பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தேவை என்பது பற்றிப் பல பெண்கள் கதைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திசாராணி குணசேகரவின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. இருந்தும் அவர் எழுதிய கட்டுரையொன்று என்னைக் கவர்ந்தது. இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஒரு முக்கிய விடயத்தை அதில் திசாராணி குணசேகர குறிப்பிட்டிருந்தார்.; பிலிப் கிரால்டி (முன்னாள் சி.ஐ.ஏ. முகவரும் யுத்தத்துக்கு எதிரான பரப்புரையாளராக மாறிய முன்னாள் பயங்கரவாதத் தடுப்பு நிபுணரும்) என்பவர் கூறிய ஒரு தேசிய பாதுகாப்பு தேசத்தின் உருவாக்கத்திற்கான மூன்று முன் நிபந்தனைகள பற்றி அதில் எழுதியிருந்தார். ஒரு தேசிய பாதுகாப்பு தேசத்தின் உருவாக்கத்தை அது விளக்குகிறது. அரசுக்கு நீதியிலிருந்து விலக்களிக்கக் கூடிய சட்டமும் ஒழுங்கும். தனது குடிமக்களைக் கண்காணிக்கவும் கட்டுப் படுத்தவும் கூடியதான நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கண்காணிப்புப் பொறிமுறை என்பவையே அவை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது விவரணம் ஒரு புதிய 'தேசிய பாதுகாப்பு கருத்தொற்றுமை'யை உருவாக்குகிறது. இந்தக் 'கருத்தொற்றுமை'க்கு அப்பால் உள்ளோரை நீதிக்கும் அப்பால் சென்று அடக்குவதற்கு அரசுக்கு இந்தச் சட்ட மாற்றங்கள் உதவுகின்றன. இந்தக் 'கருத்தொற்றுமை'க்கு எதிரானோரைக் கண்காணிக்க உளவுபார்த்தல் உதவுகின்றது. இந்த மூன்று முன்நிபந்தனைகளும் இலங்கையில் உள்ளன. அவற்றுட் சில ஆரம்பநிலையில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விபரணம் நியாயப்படுத்தும் இலங்கை அரசை ஜனநாயகமற்றதாக்கும் செயற்பாடு பெரும்பாலும் நிறைவேறி விட்டது. ஜனநாயகத்திலிருந்து வெளியேறுவதை நியாயப்படுத்த இரண்டு வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஒன்று புலிப் பிரிவினை வாதிகளிடம் இருந்தும் அவர்களுடைய இலங்கை மற்றும் சர்வதேச சகாக்களிடம் இருந்தும் சுதந்திரத்தையும், இறைமையையும், நிலபுல ஆதிபத்தியத்தையும் பாதுகாப்பதற்கான 'தேவை'. இரண்டாவதாக, துரித பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான 'தேவை'.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக வழியி;ல் எதிர்ப்புத் தெரிவிப்போரை 'தேசத்துக்கு எதிரானவர்கள்' என்றோ 'அபிவிருத்திக்கு எதிரானவர்கள்' என்றோ ராஜபக்சாக்கள் குற்றஞ் சாட்ட இந்த விபரணம் உதவுகின்றது. இரண்டுமே தேசபக்திக்கு எதிரானது எனவே உச்சபட்ச தண்டனைக்கு விலக்கற்றது. இந்த அடிப்படையில் ஜெனரல் பொன்சேகா 'தேசவிரோதி'யாகத் தண்டிக்கப் பட்டுள்ளார், தாங்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த வறிய கொழும்பு வாசிகள் 'அபிவிருத்திக்கு எதிரானவர்கள்' எனக் குற்றஞ்சாட்டப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறே யுத்தம் தொடர்கிறது, யுத்தத்தின் பின்னான யுத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்த ராஜபக்சவின் அரசியல் தலைமைத்துவம் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பேரினவாதக் கருவறையில் வளர்ந்த ஒன்று. சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஒரு முற்போக்குக் கட்சியென அதனோடு இணைந்துள்ள ஒருசில இடதுசாரிகள் கூறுகின்ற போதிலும் யதார்த்தத்தில் சுதந்திரக் கட்சி யுகத்தில் இலங்கையில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை. பெண்களின் உரிமைகளைப் பொறுத்தவரை நாம் மிகவும் மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம். மகளிர் விவகார அமைச்சராகவும் பிரதியமைச்சராகவும் இரண்டு ஆண்களை நியமித்ததுடன் கடந்த காலத்தில் நாங்கள் குரல்தந்து வந்த விடயங்களெல்லாம்; பழைய நிலைக்குச் சென்றுவிட்டன. அவர்களைப் பொறுத்தவரை பெண்களுக்கெதிரான பாராபட்சங்களை நிர்மூலமாக்கும் ஆணைக்குழு என்பது மேற்குலக விடயம், பெண்களின் உரிமைகளைப் பற்றி இலங்கையில் பேசுவது ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி என்றாகி விட்டது. இன்றைய ஆட்சியாளர்களின் பிரதான கொள்கை சிங்கள மேலாதிக்கமே. தீவை உரிமைகோரும் அனைவரையும் தோற்கடிக்க ஆசி வழங்கப்பட்ட சிங்கள ஆட்சியாளர்கள் ராஜபக்சாக்களே. ஏனைய மக்கள் இலங்கை மன்னனுக்கு மரியாதை செலுத்தியவாறு வாழலாம் அதேவேளை இந்த அடக்குமுறைக்கு எதிராகப் பேசும் எவரும் துரோகிகளாக முத்திரை குத்தப் படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இனப் பிரச்சினைக்கான பகுத்தறிவுடன் கூடிய, ஏற்றுக் கொள்ளக் கூடிய, ஒரு நீதியான தீர்வை நாம் ராஜபக்ச அரசிடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா? இன்றைய நிலையில் வீடமைப்பு முதல் கழிவகற்றல் அடங்கலாக வீதித் துப்பரவு வரை ஆட்சியின் ஒவ்வொரு விடயமும் ராஜபக்ச குடும்பத்தின் கைகளிலேயே உள்ளது. 65 க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் கோத்தாபய, பசில் மற்றும் மகிந்த ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளதென நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் வசந்தம் வருமென்ற நம்பிக்கை உள்ளதா? கிழக்கில் உதயம் நிகழுமா? அவசரகாலச் சட்டத்தைத் திருத்தியமைத்துள்ள போதிலும் நடைமுறையில் புலிகள் மீளெழுவதற்கான சாத்தியமுள்ளதாக எச்சரிக்கும் அரசாங்கம் அதனை நீடித்தே வருகின்றது. இராணுவத்தினரின் அதீத பிரசன்னம் வடக்கு மக்களின் குடிசார் மற்றும் ஜனநாயக உரிமைகளை வலுவிழக்கச் செய்துள்ளது. வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றும் செயற்பாடு அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பிரான்ஸ் 24 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியொன்று தங்களது வழக்கமான மீன்பிடிப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மீனவர்களின் அவல நிலை பற்றியும் அவர்களின் வீடுகள் சுவீகரிக்கப்பட்டு அவை சிங்கள மீனவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளமை பற்றியும் வெளிப்படுத்தியிருந்தது. இதன் விளைவாக தமிழ் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுச் சின்னங்களும் நினைவுகளும்&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு மண்ணில் புதிய நினைவுச் சின்னங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. அவை கடந்தகால நினைவுகளை அழிக்க முயல்கின்றன. வடக்கின் ஒவ்வொரு மூலையிலும் புத்தர் சிலை காணப்படுகின்றது. புதிய சிங்கள வெற்றி நினைவுச் சின்னங்கள் ஏ-9 வீதியினை அலங்கரிக்கின்றன. அதேவேளை, இறந்த தமது குடும்ப உறுப்பினர்களை மே மாதத்தில் நினைவு கூர்வதற்குக் கூட வடக்கு மக்கள் சுதந்திரமற்றவர்களாக உள்ளனர். திலீபனின் நினைவுச் சின்னங்கள் அகற்றப் பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் மயானங்களும் நினைவுச் சின்னங்களும் அடியோடு அழிக்கப் பட்டுள்ளன. இந்த வகையில் எம்மால் நினைவுகளை இல்லாமல் செய்ய முடியுமா? கற்களாலும் செங்கற்களாலும் மக்களின் குரல்களைக் கொன்று விட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;காயங்களைக் கிளற வேண்டாம் என தனது மே 27ம் திகதிய உரையில் ஜனாதிபதி எம்மைக் கேட்டிருந்தார். இதற்குப் பதிலாக, கிழக்குத் தீமோரின் உண்மையறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் இருந்து ஒரு மேற்கோளை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 'காயங்களுக்கு மருந்திட வேண்டும். நாட்பட்ட காயங்களுக்கு மருந்திடுவதானால் அதனை வெட்டித் திறந்து சுத்தப் படுத்தியே மருந்திட வேண்டும். இல்லாவிடில் காயம் சீழ் பிடித்து மோசமாகி சத்திரசிகச்சை செய்ய வேண்டிய நிலைக்குச் சென்றுவிடும்.'&lt;br /&gt;&lt;br /&gt;துயரம் தொடர்பிலான கூட்டுப் பொறுப்பு பற்றி அவசர வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. கிராமங்களில் குறைந்த வளத்துடன் வாழும் சிங்கள இராணுவச் சிப்பாயின் விதவை மனைவி அனுபவிக்கும் வலி, வேதனை எத்தகையது என நானும் நன்கறிவேன். தந்தையில்லாத காரணத்தினால் பிள்ளை பாடசாலையில் நிராகரிப்புக்கு இலக்காகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் எதிர்காலம் தொடர்பில் நிச்சயமற்ற நிலையில் காணி, சொத்து என்பவற்றுக்கான உரிமைகள் இன்றி வாழ்கிறார்கள். இலங்கையில் அடையாளத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் 1990 இல் இடம்பெற்ற முஸ்லிம்களின் வலிந்த வெளியேற்றமானது ஒரு துன்பியல் சம்பவமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகமும் குடிசார் சமூகமும்&lt;br /&gt;&lt;br /&gt;தெற்காசியாவைப் பொறுத்தவரை மனித உரிமைகளுக்காகக் குரல்தரும் குடிசார் சமூகத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையிலான உறவு மிகவும் சிக்கலானது. ஒரு விதத்தில் குடிசார் சமூகத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவின் அதீத செல்வாக்கிற்கு அது உட்படுகின்றது சகல உறவுகளிலும் செல்வாக்குச் செலுத்தும் அரசினால் குறைந்த ஜனநாயகச் சூழலில் இது அதிகம் நிகழ்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை ஒருசில சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய வேளைகளில் ஊடகங்கள் குடிசார் சமூகத்துடன் பொருதும் நிலையே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமைவாதிகளால் வழங்கப்படும் செய்திகளையும் விவாதங்களைப் புரிந்து கொள்வதில் ஊடகங்களுக்கு உள்ளேயும், மிகுந்த வினைத்திறனுடன் தொடர்பாடுவதில் குடிசார் சமூகத்துக்கு உள்ளேயும் தகைமை தொடர்பான கேள்வி எழுகின்றது, அடிப்படையில், மக்கள் அபிப்பிராயம், 'பொது அபிப்பிராய' அரசியல் என்பவை தொடர்பில் பிரபல ஊடகங்களின் விடுக்கும் அழைப்பிற்கும் மனித உரிமை வாதிகளால் முன்மொழியப்படும் விமர்சனப் பாங்கிலான அணுகுமுறைக்கும் இடையே மோதல் உருவாகின்றது. ஒரே பாங்கிலான படங்கள், அரச கொள்கைகளின் நியாயத் தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தும் மனித உரிமைவாதிகளைத் தேசவிரோதிகள், துரோகிகள் எனத் தவாறாகச் சித்தரித்தல் என்பவை இவற்றுட் சில. மறுபுறத்தே, ஊடகங்களுக்கு பாரிய 'சமூகக் கடமை' உள்ளது என்ற கருத்தின் அடிப்படையில்; ஊடகங்களுடன் ஒரு விசேட உறவைப் பேண விழையும் அநேக குடிசார் சமூகச் செயற்பாட்டாளர்களினது செயற்பாடு கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது. ஊடகங்களுடனான தமது உறவு சலுகையுடன் கூடியதாக அன்றி; தொழில் தர்மத்தின் அடிப்படையிலானதாக விளங்கும் வகையில் மனித உரிமைவாதிகள் தமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும், மக்கள் நலன் எனும் பரந்த கருத்தின் அடிப்படையில் அரசினால் உருவகப்படுத்தப்படும் விவாதத்தின் அடிப்படையில் ஊடகங்களின் 'சமூகக் கடமை' என்பது பல்வேறு வியக்கியானங்களுக்கு உட்படும் நிலையில் சிறந்த ஊடகம், ஊடகச் செயற்பாடு ஆகியவை திறன் வாய்ந்ததாகவும் முக்கியமானவையாகவும் அமைகின்றன. பலமான சுதந்திரம் மிக்க ஊடகங்களை வளர்த்தெடுப்பதில் இது பிரதானமானது. ஊடகங்களை திறன்மிக்கதாக ஆக்குவதும், தகுதியின்மையை மறைப்பதற்காக தனிப்பட்ட ஊடகவியலாளர்களை 'வளர்த்தெடுப்பதில்' தங்கியிருப்பதும் நீண்டகால அடிப்படையில் சிறந்த தந்திரோபாயமாக இராது. அதேவேளை, குடிசார் சமூகத்துடனான தொடர்ச்சியான விருப்பின்றிய வெளிப்படையான ஈடாட்டமும் பலம்பொருந்திய அரசியல் மற்றும் வர்த்தக நலன்களின் அபாயத்தை எதிர்நோக்கும் பெரும்பாலான ஊடக நிறுவனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பிட்ட விடயம் தொடர்பிலான அணுகுமுறை என்பதிலும் பார்க்க நிலைபேறான பரந்த விவாதங்கள் ஊடக அமைப்புக்களுடனும் ஊடகவியலாளர் அமைப்புக்களுடனும் நடாத்தப்பட வேண்டும் என அண்மையில் நோபாளத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில்; எடுக்கப்பட்ட தீர்மானத்தையே நானும் ஏற்றுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் 2008ஃ2009 இல் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவங்களுக்கான வகைகூறல் தெடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை 25 ஏப்ரல் 2011 இல் இறுதியாக வெளியிடப் பட்டது. மோதல் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மட்டத்தில் நாடு கவனத்தைப் பெறுவது இதுவே முதன்முறையாகும். 2009 மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டதுடன் முடிவிற்கு வந்த யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பு தொடர்பான பிரதான குற்றச் சாட்டுப் பத்திரமாக அறிக்கை விளங்குகிறது. 'நிபுணர் குழு கண்டறிந்த ஆதாரபூர்வமான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமிடத்து சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் என்பவை (இரு தரப்பினராலும்) மீறப்பட்டுள்ளன அவற்றுட் சில போர்க் குற்றங்கள் மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக வகைப் படுத்தக் கூடியவை. உண்மையில், யுத்தம் நடாத்தப்பட்ட விதம் சர்வதேசச் சட்டங்களில் வரையறுக்கப் பட்டுள்ள யுத்தத்தின் போதும் சமாதானத்தின் போதும் தனிமனிதர்களின் கௌரவத்தைப் பாதுகாத்தல் எனும் அம்சத்தை அரசாங்கம் பெருமளவில் மீறியுள்ளது.'&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிருந்து நாம் எங்கே செல்வது? யுத்தத்தின் போது நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்டோரின் அனுபவங்களே இந்த அறிக்கையின் அடிப்படை. என்னைப் பொறுத்தவரை சிறி லங்காவின் குடிமக்கள் என்ற அடிப்படையில் ஒரு சாதாரண கேள்வியைக் கேட்பதற்கான வாய்ப்பை அது வழங்குகின்றது. எங்களைச் சுற்றி நடப்பவை யாவற்றையும் கேட்டுக் கொண்டு தொடர்ந்தும் நாம் ஆளப்பட வேண்டுமா? 1989 இல் தெற்கில் எமது மகன்களும் மகள்களும் காணாமற் போனமையை நாம் கண்டோம். 3 தசாப்தகால மோதலின் பின்னர் வடக்கிலுள்ள குடும்பங்களும் இதே கதைகளையே கூறுகின்றன. கணவன்மார் காணாமற் போகின்றனர். ஜனநாயகத்தின் கோயிலான பாராளுமன்றத்திற்கு மிக அருகிலேயே அன்றைய துயர நாளில் சிவராமின் உடலத்தை நாம் கண்டெடுத்தோம். 'தனது சொந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்கத் தவறும் ஒரு நாட்டை நாடு என அழைக்கவே முடியாது' என ஆங் சன் சுகி கூறியுள்ளார். எத்தனை பேர் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்கள்? இடம்பெயர்ந்தோரையும் ஏதிலிகளையும் நாடு முழுவதிலும் நாட்டுக்கு வெளியிலும் நாம் கொண்டுள்ளோம். நிச்சயமாக நாம் எங்கேயே பிழைவிட்டுள்ளோம். எங்கள் முன்னால் உள்ள சவால்களுக்கான விடைகளை கூட்டாகத் தேடும் தருணம் இதுவே. கட்சி அரசியலிலிருந்து விலகி உயர்தர அரசியல், ஜனநாயகம், கௌரவம், நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றை நாம் விருத்தி செய்து கொள்ள வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8026802350812572105-8085619820729429230?l=dsivaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dsivaram.blogspot.com/feeds/8085619820729429230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8026802350812572105&amp;postID=8085619820729429230' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/8085619820729429230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/8085619820729429230'/><link rel='alternate' type='text/html' href='http://dsivaram.blogspot.com/2011/07/blog-post.html' title='யுத்தத்தின் பின்னான இலங்கையில் நீதியும் ஜனநாயகமும்'/><author><name>Shan</name><uri>http://www.blogger.com/profile/08619940095532677490</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-IluMGa2_v9E/ThzOjrhyvBI/AAAAAAAAAEg/tMDpwumm1ec/s72-c/6.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8026802350812572105.post-4907108247155989032</id><published>2011-06-05T00:41:00.000+02:00</published><updated>2011-07-15T23:51:36.139+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='GALLERY'/><title type='text'>Dr. Nimalka Fernando</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;a href="https://picasaweb.google.com/105896080412296587443/13072011#slideshow/5628594186271695218"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-IluMGa2_v9E/ThzOjrhyvBI/AAAAAAAAAEg/tMDpwumm1ec/s1600/6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8026802350812572105-4907108247155989032?l=dsivaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dsivaram.blogspot.com/feeds/4907108247155989032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8026802350812572105&amp;postID=4907108247155989032' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/4907108247155989032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/4907108247155989032'/><link rel='alternate' type='text/html' href='http://dsivaram.blogspot.com/2011/06/dr-nimalka-fernando.html' title='Dr. Nimalka Fernando'/><author><name>Sivaram Memorial Society</name><uri>http://www.blogger.com/profile/00285796707575626504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-IluMGa2_v9E/ThzOjrhyvBI/AAAAAAAAAEg/tMDpwumm1ec/s72-c/6.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8026802350812572105.post-4686058393941587485</id><published>2011-06-01T16:23:00.002+02:00</published><updated>2011-07-08T16:08:35.294+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PRESS RELEASE'/><title type='text'>ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் காப்பாற்ற முன்வரவேண்டும்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://jaffnanews.files.wordpress.com/2011/06/report-kavitharan.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://jaffnanews.files.wordpress.com/2011/06/report-kavitharan.jpg" width="247" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: verdana, tahoma, arial, sans-serif; font-size: 12px; line-height: 1.6em; margin-bottom: 0.7em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.7em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் செ. கவிதரன் தாக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலை சுவிஸ் சிவராம் ஞாபகார்த்த மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. வழக்கம் போன்றே இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கானார் என்ற விளக்கத்துடன் இந்தச் சம்பவமும் மூடி மறைக்கப்பட்டுவிடும் என்பதை ஊகிப்பது கடினமில்லை. ‘யுத்தம் முடிவடைந்து அமைதி நிலைநாட்டப்பட்டு விட்டது’ என அரசாங்கம் பிரகடனப்படுத்தி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் முடிவடைந்து விடவில்லை என்பதை இச் சம்பவம் மீண்டுமொருமுறை நினைவுபடுத்தி நிற்கின்றது.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: verdana, tahoma, arial, sans-serif; font-size: 12px; line-height: 1.6em; margin-bottom: 0.7em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.7em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;அரசாங்கத்தின் நேரடி உத்தரவின் பேரிலோ அன்றி அதன் கைக்கூலிகளாலேயோ இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்கள் ஊடகவியலாளர்கள் மீது நிகழ்த்;தப்பட்டு வரும் நிலையில் அதே அரசாங்கத்திடமே ஊடகவியலாளர்களைப் பாதுகாக்குமாறோ, தாக்குதலாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறோ கோருவது நகைப்புக்கிடமானது. கடந்த காலங்களில் இதுபோன்ற பல தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் இலங்கைத் தீவு முழுவதிலும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள போதிலும் இதுவரையில் ஒருவர் கூட கைது செய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை. யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிராத 35 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும்; இதுவரை படுகொலை செய்யப் பட்டுள்ளார்கள். பலர் கடத்தப்பட்டுக் காணமாற் போயுள்ளனர். பல ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: verdana, tahoma, arial, sans-serif; font-size: 12px; line-height: 1.6em; margin-bottom: 0.7em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.7em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;இத்தகைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சியாளர்கள் மீதே குற்றஞ் சாட்டப்பட்டு வந்துள்ளமையை மறைப்பதற்கில்லை. இலங்கையில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்பட்டு வருகின்றமையை இது உறுதி செய்கின்றது. இந்நிலையில், சர்வதேச ஊடக அமைப்புக்களும் உள்நாட்டில உள்ள குடிசார்; அமைப்புக்களுமே ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வரவேண்டியது அவசியமாகின்றது.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: verdana, tahoma, arial, sans-serif; font-size: 12px; line-height: 1.6em; margin-bottom: 0.7em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.7em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;ஒரு ஜனநாயக சமூகத்தில் ஊடகவிலாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஊடகவியலாளர்கள் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போதே குறித்த சமூகம் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் நிகழும் வளமான சமூகமாகப் பரிணமிக்கும். ஆரோக்கியமான சமூகத்தைக் கனவு காணும் ஒவ்வொருவரும் ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் காப்பாற்ற முன்வரவேண்டும். பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இதன் தேவை ஏனைய நாடுகளை விட அதிகம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என சிவராம் ஞாபகார்த்த மன்றம் கேட்டுக் கொள்கின்றது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8026802350812572105-4686058393941587485?l=dsivaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dsivaram.blogspot.com/feeds/4686058393941587485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8026802350812572105&amp;postID=4686058393941587485' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/4686058393941587485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/4686058393941587485'/><link rel='alternate' type='text/html' href='http://dsivaram.blogspot.com/2011/06/blog-post.html' title='ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் காப்பாற்ற முன்வரவேண்டும்.'/><author><name>Sivaram Memorial Society</name><uri>http://www.blogger.com/profile/00285796707575626504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8026802350812572105.post-1809476705265033438</id><published>2011-04-24T22:44:00.000+02:00</published><updated>2011-07-14T22:46:41.877+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='GALLERY'/><title type='text'></title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://picasaweb.google.com/105896080412296587443/SivaramMemorialSocietyLecture1#slideshow/5629309917937992130"&gt;&lt;span class="Apple-style-span" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-uXmZIl8a1_g/Th9UVQCHGrI/AAAAAAAAAFg/ejM7aVuuPzg/s200/Lecture+For+Sivaram+%25282%2529.JPG" /&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 22px; line-height: 16px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #660000;"&gt;Sunnada Desaperiya&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8026802350812572105-1809476705265033438?l=dsivaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dsivaram.blogspot.com/feeds/1809476705265033438/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8026802350812572105&amp;postID=1809476705265033438' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/1809476705265033438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/1809476705265033438'/><link rel='alternate' type='text/html' href='http://dsivaram.blogspot.com/2011/04/sunnada-desaperiya.html' title=''/><author><name>Sivaram Memorial Society</name><uri>http://www.blogger.com/profile/00285796707575626504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-uXmZIl8a1_g/Th9UVQCHGrI/AAAAAAAAAFg/ejM7aVuuPzg/s72-c/Lecture+For+Sivaram+%25282%2529.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8026802350812572105.post-3359571078251897905</id><published>2011-04-24T21:00:00.003+02:00</published><updated>2011-07-08T16:12:59.414+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Lecture'/><title type='text'>சிவராம் நினைவுப்பேருரை-1  (24.04.2011)</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-C3rwpkCgaaM/ThOWj_bBc8I/AAAAAAAAAB8/z_GDThJbg0U/s1600/Sivaram_3.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://2.bp.blogspot.com/-C3rwpkCgaaM/ThOWj_bBc8I/AAAAAAAAAB8/z_GDThJbg0U/s320/Sivaram_3.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Arial, Helvetica, Georgia, sans-serif; font-size: 12px; line-height: 18px;"&gt;சுவிஸ் சிவராம் ஞாபகார்த்த மன்றம் ஏற்பாடு செய்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Arial, Helvetica, Georgia, sans-serif; font-size: 12px; line-height: 18px;"&gt;பிரபல ஊடகவியலாளர் டி.சிவராம் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவராம் நினைவுப்பேருரை-1 24ஆம் திகதி (24.04.2011) ஞாயிறு பிற்பகல் 3மணிக்கு சுவிட்சர்லாந்து பேர்ண்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Arial, Helvetica, Georgia, sans-serif; font-size: 12px; line-height: 18px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Consolas, Monaco, 'Courier New', Courier, monospace; font-size: 12px; line-height: 18px; white-space: pre;"&gt;Bernstrasse -171, 3052 Zollikofen (BE) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Arial, Helvetica, Georgia, sans-serif; font-size: 12px; line-height: 18px;"&gt;எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில்ஊடகவியலாளர் சண். தவராஜா தலைமையில் நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Arial, Helvetica, Georgia, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Arial, Helvetica, Georgia, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 18px;"&gt;சிவராம் மறைவின் பின் 6 வருடங்கள், சிறிலங்காவில் ஊடக சுதந்திரமும் சட்ட அமுலாக்கமும் என்ற தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுனந்த தேஷப்பிரிய ஆற்றிய உரை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Arial, Helvetica, Georgia, sans-serif; font-size: 12px; line-height: 18px;"&gt;&lt;/span&gt;2011 &lt;a href="http://jaffnanews.wordpress.com/2011/04/27/six-years-after-sivarams-death-rule-of-law-and-media-freedom-in-sri-lanka/"&gt;IN ENGLISH&lt;/a&gt;&lt;br /&gt;டி. சிவராம் அவர்களின் ஆறாவது நினைவுதினத்துக்கு இன்னமும் 4 தினங்கள் உள்ளன. அவர் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 இல் கொழும்பில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-d4ng_QvBdww/ThOWfw-FGXI/AAAAAAAAAB4/90bhfpg1zyw/s1600/Sivaram_2.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="133" src="http://1.bp.blogspot.com/-d4ng_QvBdww/ThOWfw-FGXI/AAAAAAAAAB4/90bhfpg1zyw/s200/Sivaram_2.JPG" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நண்பர்கள் மத்தியில் ‘சிவா’ எனவும் ஊடகப்பரப்பில் ‘தராக்கி’ எனவும் அவர் அறியப்பட்டார் என எம்மில் அநேகர் அறிவோம். இலங்கை ஊடகத்துறையின் தலைசிறந்த ஆய்வாளர்களுள் ஒருவரான அவர் ஓர் பிறவிப் புத்திசாலியுமாவார். அரசியல் மற்றும் போர் தொடர்பிலான அவரது அறிவு பொறாமை கொள்ளத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவராமின் ஊடகப்பணியைப் பற்றி விவரிக்க நான் இங்கே வரவில்லை. இந்த நினைவுதின நிகழ்வின் தலைப்பும் அதுவல்ல. &amp;nbsp;ஆனால் சிவாவின் நினைவைச் சில நிமிடங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை ஊடகத்துறையில் சிவராம் பதித்த முத்திரையே அவரது உயிர் பறி போகக் காரணமானது. அது தொடர்ந்து வரும் காலங்களிலும் நீடிக்கும். தமிழ் மக்களின் &amp;nbsp;தன்னாட்சிக்கான போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக அவரின் எழுத்துக்கள் &amp;nbsp;நிலைத்து நிற்கும். ‘வரலாற்றின் முதல் வரைவை ஊடகவியாலாளர்களே எழுதுகின்றார்கள்’ எனும் பிரபலமான கூற்றுக்கு மிகப் பொருத்தமான சான்றாக சிவராமின் எழுத்துக்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-DJ7UwGbp2-Q/ThOWbxKHVWI/AAAAAAAAAB0/0shmJhwISjE/s1600/Sivaram_1.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="133" src="http://3.bp.blogspot.com/-DJ7UwGbp2-Q/ThOWbxKHVWI/AAAAAAAAAB0/0shmJhwISjE/s200/Sivaram_1.JPG" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அவர் மறைந்து ஒருசில நாட்களில், எனது மனதைத் தேற்றும் வகையில் சிவாவின் மரணம் தொடர்பாக ஒரு சில விடயங்களை எழுதினேன். அந்த இருண்ட இரவில் அவரது உயிரைக் காப்பதற்கான பகீரதப் பிரயத்தனத்தில் ஊடக நண்பர்களான நாம் எம்மால் முடிந்தளவு ஈடுபட்டிருந்த வேளையில் எமது கையாலாகாத் தனத்தை உணர்ந்தோம். அவர் தனது தோழர்கள் முன்னிலையிலேயே கடத்தப்பட்டார். கொலையாளிகள் தாம் அடையாளங் காணப்படுவோம், கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் சிறிதும் அற்றவர்களாகவே இந்த ஈனச் செயலில் ஈடுபட்டார்கள்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கடத்தலுடன் ஆரம்பமான ஊடக அடக்குமுறை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கைது தொடர்பான தகவல் சுதந்திர ஊடக இயக்கத்திற்கு உடனடியாகவே கிடைத்தது. சுதந்திர ஊடக இயக்கத்தின் தொடர்பாளராக அப்போது பணியாற்றியவரும், சிவராமின் நெருங்கிய நண்பரும், நிழற்பட ஊடகருமான புத்திக வீரசிங்க உடனடியாகவே நடவடிக்கையில் இறங்கி தொலைபேசியூடாக எமது வலைப்பின்னலை உசார்படுத்தினார்.&lt;br /&gt;அவரது மரணத்தின் ஒரு வாரத்தின் பின் 6 மே 2005 இல் நான் எழுதிய குறிப்பின் சில பகுதிகளை வாசிக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-v8Fq7lWwBQQ/ThOWrh96vZI/AAAAAAAAACE/0AHQquR6_ck/s1600/Sivaram_5.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="133" src="http://1.bp.blogspot.com/-v8Fq7lWwBQQ/ThOWrh96vZI/AAAAAAAAACE/0AHQquR6_ck/s200/Sivaram_5.JPG" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;“யார் அவரைக் கடத்தினார்களோ அவர்களுக்கு காலையில் அதிகமான அழுத்தத்தைத் தருவதற்கூடாக அவரது உயிரைக் காப்பதற்கான வாய்ப்புக் கிட்டலாம் என நாம் நம்பிக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை வரை மேலதிக தகவல்களைக் கோரி தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணமிருந்தன. நித்திரையற்ற இரவு கழிந்து கொண்டிருக்கையில் காலை 7:00 மணியளவில் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் பணியாற்றும் ஊடக நண்பியொருவர் எனது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தொடரும் அரசியல் கொலைகளைத் தடுப்பதில் எமது இயலாமை பற்றிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். தொடர்ந்து சிவா பற்றியும் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;30 நிமிடங்களின் பின் மீண்டும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட அவர் நாங்கள் கேட்க விரும்பியிராத ஒரு செய்தியைக் கூறினார். காவல்துறைச் செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர் ஒருவர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் தலங்கம காவல்துறைப் பிரிவில் சடலம் போன்ற ஒன்றைக் கண்டுள்ளமை பற்றிப் பேசுவதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் தொலைபேசியைக் கீழே வைப்பதைக் கண்டுள்ளார். அவரை தலங்கம காவல்துறையுடன் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப்படுத்துமாறு கேட்ட அவர், செய்தியைத் தெரிவிக்கையில் ‘அது சிவராமாக இருக்காது என நினைக்கிறேன்’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில நிமிடங்களில் புத்திக சம்பவ இடத்தைச் சென்றடைந்தார். பின்னர் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் அவரைச் சுட்டுக் கொன்று விட்டார்கள். ‘சிவராம் கொலையுண்ட நிலையில் கண்டு பிடிக்கப் பட்டார்’ என்ற எமது இரண்டாவது செய்தி அடுத்த நாள் ஏப்ரல் 29 ஆம் திகதி முற்பகல் 8.27 க்கு வெளியிடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்புக் குரல்களின் இரத்தத்தைக் குடிப்பதற்காகக் கரிய சக்திகள் வெளியே உலாவுவதை அவரது கொலை உணர்த்துகிறது.&lt;br /&gt;எங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் வாழும் மோசமான காலத்தை அவரது மரணம் நினைவூட்டுகிறது.”&lt;br /&gt;&lt;br /&gt;இன்று, அவரது மரணத்தின் பின்னான ஆறு வருடங்களில், நாங்கள் சிவாவை மட்டுமன்றி தொடர்ந்து வந்த வருடங்களில் கொல்லப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களையும் ஊடகப் பணியாளர்களையும் கூட நினைவு கூருகின்றோம். அவரது மரணம் உண்மையிலேயே அந்தக் கரிய சக்திகள் அன்றைய நாளில் தொடர்ந்து வந்த பல வருடங்களுக்குமாக வெற்றி பெற்று விட்டன என்பதை உணர்த்தி நிற்கின்றது. தொடர்ந்து வந்த வருடங்களில் இலங்கையில் ஆகக் குறைந்தது 35 வரையான ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஊடகவியலாளர்கள் கடத்தப் பட்டுள்ளனர். ஐந்து ஊடக நிறுவனங்கள் எரியூட்டப் பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர், தாக்கப் பட்டுள்ளனர், அச்சுறுத்தப் பட்டுள்ளனர், எச்சரிக்கப் பட்டுள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நாட்டைவிட்டு வெளியேற வேண்டியேற்பட்டுள்ளது.&lt;br /&gt;கடந்த இரண்டு வருடங்களாக யுத்தம் எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாக்குறுதியளிக்கப்பட்ட விடுதலையும் சுதந்திரமும் தமிழ் சிங்கள மக்களைச் சென்றடைந்து விட்டனவா? மனித உரிமைகள் மதிக்கப்படுவதுடன் ஜனநாயக ஆட்சியும் நடைபெறுகின்றதா?&lt;br /&gt;&lt;br /&gt;வெளியாள் ஒருவருக்கு நாட்டில் அனைத்தும் சுமுகமாக நடைபெறுவதைப் போன்று தோன்றலாம். தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் பிரகாரம் பொருளாதரச் சுட்டிகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. பெருமளவு உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். அரசியல் எதிர்ப்பு பிளவுபட்டிருக்கின்றது. சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் மகிந்த ராஜபக்ஷ செல்வாக்குப் பெற்றவர் போன்று தென்படுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தப் பிரதிமை உண்மையானால் விஞ்ஞானத்துக்கோ சமூக பொருளாதார ஆய்வுக்கோ தேவை இருக்காது என நாம் அனைவரும் அறிவோம். ஒரு நாட்டின் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட பிரதிமையானது அந்நாட்டின் சமூக – பொருளாதார யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதில்லை என்பதை வட ஆபிரிக்கப் புரட்சிகள் உணர்த்தி நிற்கின்றன.&lt;br /&gt;கடந்த 6 வருடங்களில் ஊடகவியலாளருக்கோ ஊடக நிறுவனத்துக்கோ எதிராக நடைபெற்ற எந்தவொரு சம்பவமும் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இலங்கையில் நிலவும் தண்டனையில் இருந்து பாதுகாப்பு நல்கும் கலாசாரமானது ஒரு இரும்புத் திரையாக கொலையாளிகளுக்கும் சட்டத்தை மீறுவோருக்கும் பாதுகாப்பை வழங்கி வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களைப் பொறுத்தவரை சுயதணிக்கை எழுதப்படாத சட்டமாக உள்ளது. குடிமக்களுக்கு பல்வேறு அபிப்பிராயங்களை வழங்கக்கூடிய எந்தவொரு பகிரங்க கலந்துரையாடலும் நடைபெறுவதில்லை. ஆளுங் கட்சியால் அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் பிரமாண்டமான அரசஊடகத்துறை நாட்டின் மிகப்பெரும் பக்கச்சார்பான ஊடகமாக விளங்குகிறது. இந்நிலையில் சக குடிமக்களின் வாழ்க்கை தொடர்பில் ஆதாரங்களுடன் கூடிய தகவல்களைக் கொண்ட தீர்ப்பை வழங்கமுடியாத நிலைக்கு குடிமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இங்கேதான் ஜனநாயகத்தின் வங்குரோத்து ஆரம்பமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குடிமக்கள் சமூகமானது மண்டியிடும் நிலைக்கு அல்லது மௌனிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. &amp;nbsp;தொழிற் சங்கங்கள், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் ஆகியவை அச்சுறுத்தப்பட்டுள்ளன, தாக்கப்பட்டுள்ளன, வெளியேற்றப்பட்டுள்ளன, மக்களின் உரிமைகளை விரிவுபடுத்தி அவற்றைப் பேணும் அவற்றின் ஆற்றல் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;‘நீங்கள் எங்களுடன் இல்லையாயின் பயங்கரவாதிகளுடன் இருக்கின்றீர்கள்’ என்ற பிரபல்யமற்ற கொள்கையையே இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது. இதன் விளக்கம் இலங்கை அரசுடன் முரண்படும் ஒருவர் தேசத் துரோகியாகக் கணிக்கப் படுவார் என்பதாகும். யுத்த செயன்முறையில் துரோகிகளின் தலைவிதி ஒன்றே – திகதியிடப்படாத மரண தண்டனை.&lt;br /&gt;கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டத்தின் சில பகுதிகள் ஆகியவை இன்னமும் அமுலில் உள்ளன. இந்தப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினருக்கும் ஆயதப் படையினருக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பொதுவான நீதிக்கு முரணாகவும் சட்டவாட்சிக்கு அப்பாற்பட்டனவாகவும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுனர்களாக இராணுவ தளபதிகளே உள்ளனர். யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் குடிமக்கள் நிர்வாகம் இராணுவத்தின் கீழேயே உள்ளது. இப்பிரதேசங்களில் இராணுவப் பிரசன்னம் வெளியே தெரியக் கூடியதாகவும் மேலாண்மை மிக்கதாகவும் உள்ளது. வன்னியில் வாழும் மக்கள் இராணுவத்தினருக்குத் தெரியாமல் ஒரு சிறிய குடும்ப நிகழ்வைக் கூட ஏற்பாடு செய்ய முடியாது. அண்மைய அறிக்கைகளின் பிரகாரம் அவர்கள் ஒரு பெட்டிக் கடையைத் திறப்பதற்குக்கூட இராணுவத்திற்கு அறியத் தந்து அனுமதியைப் பெறவேண்டி உள்ளது. வன்னியின் சில பகுதிகளில் மக்கள் கூடுவது பற்றித் தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என குடிமக்கள் குழுக்களுக்கு உத்தியோகவூர்வமாக இராணுவம் அறிவித்துள்ளது. உண்மையில் மீளக் குடியமர்த்தப்பட்ட யுத்த அகதிகள் மூன்று நபருக்கு ஒரு படையினர் என்ற விகிதத்தில் உள்ள இராணுவ நிர்வாகத்தின் கீழேயே வாழ்ந்து வருகின்றனர். &amp;nbsp; 5000 க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர். 30,000 க்கும் அதிகமான அகதிகள் முகாம்களில் மோசமான சூழ்நிலைகளில் இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.&lt;br /&gt;சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்பகுதியில் காவல்துறையின் அச்சுறுத்தல் அரச ஆதரவுக் குழுக்களின் தாக்குதல்கள் என்பவற்றுக்கு மத்தியிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், சுவரொட்டி இயக்கங்கள் என்பவை இடம் பெற்று வருகின்றன. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் நிலவும் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தின் விளைவாக நிலவும் அச்சநிலைமை காரணமாக அத்தகைய குடிசார் செயற்பாடுகள் அங்கே நடைபெறுவதில்லை.&lt;br /&gt;இலங்கையின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு நடைமுறையில் சட்டவாட்சி மற்றும் ஜனநாயகம் என்பவை நேர்மையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய சுய ஆட்சியை வழங்கும் அரசியல் முறைமையே. யுத்தத்தின் பின்னான இலங்கை அரசு இந்த விடயத்தைக்; கவனிக்க முற்றாகத் தவறிவிட்டது. சர்வ கட்சி மாநாட்டில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவுகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு மரணித்த கடிதமாக உள்ளது. பதிலாக தமிழ் மக்கள் அளவுக்கு மீறிய இராணுவ மயமாக்கலை அனுபவித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சிங்களப் பெரும்பான்மையினருக்கு யுத்த வெற்றியின் பெருமை பற்றி இரவு பகலாகப் போதிக்கப் படுகின்றது. யுத்த வெற்றியின் விளைவு பற்றிக் கேள்வி எழுப்புவோரின் வாய்கள் பலவந்தமாக அடைக்கப் படுகின்றன. எதிர்ப்புக்கள் தென்படுமிடத்து அவை நசுக்கப்படுகின்றன, அச்சுறுத்தப் படுகின்றன. ‘கரற்றும் தடியும்’ கொள்கை சிறந்த முறையில் செயற்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முரண்பாட்டு உணர்திறன் ஊடகச் சேவையில் ஐந்து ‘று’ க்களுக்கும் அப்பால் செல்லுமாறு நாம் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கின்றோம். இந்த ஐந்து ‘று’ க்களும் ‘யாரைப் பற்றியது?’ ‘என்ன நடந்தது?’ ‘எங்கே நடைபெற்றது?’ ‘எப்போது நடைபெற்றது?’ ‘ஏன் நடந்தது?’ என நீங்கள் அறிவீர்கள்.&lt;br /&gt;ஐந்து ‘று’ களுக்கும் அப்பால்; ‘எது கூறப்படவில்லை’ ‘யார் செய்தியில் உள்ளடக்கப்படவில்லை?’ ‘ஏன் &amp;nbsp;அது நடைபெறவில்லை?’ போன்ற கேள்விகளை செய்தியின் பல பங்கங்களையும் அறிவதற்காக எழுப்ப வேண்டும். இன்றைய இலங்கையைப் புரிந்து கொள்வதற்கு இதே வினாக்களையே நாமும் எழுப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுச் சூழல் தொடர்பாக நன்கு அறிந்து வைத்துள்ள சிங்கள ஊடகவியலாளரும் அறிவுஜீவியுமான நண்பர் ஒருவருடன் அண்மையில் ‘ளுமலிந’ ஊடாகக் கதைத்தேன். அவர், “மச்சான் (சிவா இவ்வாறுதான் எங்களில் அநேகரை அழைப்பார்) நீ இதை நம்பமாட்டாய் ஆனால் இது நாட்டில் இராணுவக் கட்டுப்பாடு எவ்வளவு து}ரம் உள்ளது என்பதைக் காட்டுகின்றது” என்றார். ஒரு மிகப் பிரபலமான தன்னார்வ தொண்டு நிறுவனம் மீள்கட்டுமானம் தொடர்பான ஒரு திட்ட முன்மொழிவை தொண்டு நிறுவனச் செயலகத்தின் அனுமதிக்காக அனுப்பியிருந்தது. தொண்டு நிறுவனச் செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே உள்ளது. எனவே, திட்ட முன்மொழிவு குறித்த பிரதேசத்தின் பிரிகேடியரின் பார்வைக்குச் சென்றது. தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது பிரிகேடியரினால் கேட்கப்பட்ட கேள்வி திட்டத்தில் அதிக தமிழ்க் கிராமங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளமைக்கான காரணம் எதுவென்பதே. அத்துடன் திட்டத்தில் சமன்பாடு இல்லையெனவும் தெரிவிக்கப் பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள்கட்டுமானத்தை இலக்காகக் கொண்டதே திட்டம் என தொண்டு நிறுவனத்தின் சார்பில் விளக்கம்தர முயற்சிக்கப்பட்ட போதிலும் ஈற்றில் தமிழ்ப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவிருந்த பெரும்பாலான செயற்பாடுகளைக் கைவிடவேண்டியேற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இச் செய்தி எங்கேயும் வெளிவரவில்லை. தரமான ஊடகத்துறையைப் பொறுத்தவரை இது நம்பிக்கைக்குரிய செய்தியல்ல. இச்செய்தியை நிரூபிக்க வழியுண்டா? குறித்த தொண்டு நிறுவனமோ பிரிகேடியரோ ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிப்பரா? இல்லை. இலங்கையின் யுத்தம் அமைதியான யுத்தமெனப் பெயரிடப்பட்ட ஒன்று. இன்று உரிமை மீறல்கள் தொடர்பில் மிகக் கடினமான மௌனத்தை யுத்தத்தின் பின்னான இலங்கை அனுபவித்து வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இன்று நிலவும் மாற்றுக் கருத்துக்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எடுத்துக்காட்டாக ஒரு எதிர்வுகூறலைக் கூற விரும்புகிறேன். சிவராமின் நினைவாக, ஊடகச் சுதந்திரம் மற்றும் சட்ட அமுலாக்கம் பற்றிப் பேசும் நான் தேசத்துரோகியாகச் சித்தரிக்கப்படக் கூடும்.&lt;br /&gt;யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் மாற்றுக் கருத்தாளர்களை அழித்தொழிக்கப் படவேண்டிய துரோகிகள் எனப் பட்டஞ் சூட்டும் பண்பாடு இலங்கையில் இன்னமும் பலமாகவும் தொடர்ச்சியாகவும் இருந்து வருகின்றது. &amp;nbsp;இலங்கையின் பிரபலமான இரு அரசியல்வாதிகள் நாட்டுக்கு வெளியே அரசாங்கத்தை விமர்சித்த காரணத்தினால் உடல் ரீதியான தாக்குதலுக்கு இலக்காகி அதிக காலம் செல்லவில்லை. கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன விமான நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்டார். வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்தனா நாடாளுமன்றத்தில் வைத்துத் தாக்கப்பட்டார். அரச மற்றும் அரச ஆதரவு ஊடகங்களின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக அவர்கள் இருவரும் மிகுந்த அழுத்தத்தை அனுபவித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது கைது செய்யப்பட்டார்களா? இல்லை. எவரும் தண்டிக்கப்படவும் இல்லை. துரோகமிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நீதியால் பாடம் புகட்டப் படுவர் என இரண்டு &amp;nbsp;அமைச்சர்கள் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் இணையசெய்திச்சேவை அலுவலகக் கதவில் ஒட்டப்பட்டிருந்த பிரசுரமொன்று பின்வருமாறு சொல்கிறது. “அந்நிய சக்திகள் மற்றும் புலி முகவர்களான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தேவைகளுக்கு எதிரான புனிதப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோம். &amp;nbsp;லங்கா ஈ நியூஸ் சிங்களப் புலிகள் ஆயிரக் கணக்கான தேசபக்தர்களின் உயிர்களை விலையாகச் செலுத்திப் பெறப்பட்ட தாய்நாட்டின் மகத்தான வெற்றியை காட்டிக் கொடுப்பதன் ஊடாக தேசபக்தர்களிடையே ஆத்திரத்தையும் வெறுப்பையும் உருவாக்கி வருகின்றனர்.”&lt;br /&gt;&lt;br /&gt;கைது செய்யப்பட்ட இந்த இணையச் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சார்பாக ஆஜராகிய இரு வழக்கறிஞர்கள் அச்சுறுத்தப் பட்டார்கள். மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவது இதுவே முதன் முறையல்ல. உச்சக் கட்டப் போர் நடைபெற்றபோது வேறு யாருமன்றி பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளமே முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணிகளைத் துரோகிகள் எனப் பெயர் சூட்டியது. அவர்களுள் ஒருவர் இன்று சட்டத்தை இயற்றுபவராக உள்ளார். அவ்வாறு குற்றஞ் சாட்டப்பட்ட சட்டத்தரணியான எம். ஏ. சுமந்திரன் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் அல்லது ஜனநாயகத்துக்கான காட்டிகள் சகல நாடுகளுக்கும் பொதுவானவை. கருத்துச் சுதந்திரம், குழுவாகச் செயற்படும் சுதந்திரம், இடத்துக்கு இடம் செல்லும் சுதந்திரம், சகட்டு மேனிக்குக் கைது செய்யப்படல் தடுத்து வைக்கப்படல் என்பவற்றில் இருந்து விலக்கு, சித்திரவதையில் இருந்து விலக்கு, சுதந்திரமான நீதியான தேர்தல்கள், சுயாதீனமான நீதித்துறை, சட்ட அமுலாக்கம் எனப் பல உண்டு. சுதந்திரம் என்பது பிறப்புரிமை. அவை சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. சுதந்திரத்தின் காட்டிகள் இந்த உரிமைகளே. ஒரு நாடு இந்த உரிமைகளை எவ்வளவு து}ரம் கடைப்பிடிக்கின்றதே அமுல் படுத்துகின்றதோ அவையே மக்கள் சுதந்திரத்தின் காட்டியாகும். &lt;br /&gt;சிறுவர் உரிமைகள், சமூக கலாசார உரிமைகள், பெண்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா. பட்டயத்துக்கான மூன்று ஐ.நா. நிபுணர் குழுக்கள் கடந்த வருடத்தில் இலங்கையில் அமர்வுகளை நடாத்தி தமது அவதானங்களையும் பரிந்துரைகளையும் தெரிவித்து அவற்றை சகல மொழிகளிலும் அச்சிட்டு மக்களுக்கு வழங்குமாறு இலங்கை அரசைக் கோரியிருந்தது. ஆனால் இன்றுவரை அவற்றில் ஒன்று கூட வெளிப்படுத்தப்படவில்லை.&lt;br /&gt;ஜனநாயக ஆட்சியின் அடிப்படை அம்சம் நீதி, நிர்வாக மற்றும் நிறைவேற்றுத் துறைகளின் சுயாதீனமே.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இன்று அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதி எனும் துறையின் கீழ் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. ஜனாதிபதியின் வகைகூறல் தொடர்பாக இருந்துவந்த அம்சங்களும் தற்போது அகற்றப்பட்டு விட்டன. 2010 ஆகஸ்டில் 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அறிமுகஞ் செய்த இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றை ஜனாதிபதியின் அதிகாரங்களின் கீழ்க் கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம் என இருந்த தடை நீக்கப்பட்டு ஒரு சர்வாதிகாரி வாழ்நாள் முழுதும் நாட்டை ஆளக்கூடிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;இந்த அதிகாரங்கள் யாவற்றுக்கும் மேலாக சட்டத்திற்கு வகைகூறும் விலக்கு ஜனாதிபதிக்கு அளிக்கப் பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இலங்கையை அரசியலமைப்பில் கூறப்படுவது போன்று ஒரு ஜனநாயக சோசலிச நாடாக அல்லாமல் அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகார நாடாக மாற்றியுள்ளன.&lt;br /&gt;யுத்தத்தின் பின்னான இலங்கை பற்றி நியூயோர்க்கின் பிரபல சஞ்சிகை ஒன்று பின்வருமாறு எழுதியது, “அவரது சகோதரர்களுள் ஒருவரான கோட்டாபய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். அடுத்தவரான பசில் நிர்வாகத்துறைத் தலைவராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் உள்ளார். மூன்றாவது சகோதரரான சாமல் நாடாளுமன்ற சபாநாயகராக உள்ளார். அவரது 24 வயது மகன் நாமல் அண்மையில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். &amp;nbsp;மேலும் நாற்பது வரையான சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனர்கள், மருமக்கள், பெறாமக்கள் என்போர் வேறுபல முக்கிய அரச பதவிகளில் உள்ளனர்.” இதே கருத்து அமெரிக்காவின் 2010 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளது.&lt;br /&gt;நாட்டின் உள்ளுராட்சிக் கட்டமைப்பு முழுவதையுமே பாதிக்கக் கூடிய ஒரு பாரதூரமான செய்தி அண்மையில் வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு, கோட்டை, தெகிவளை - மவுன்ட் லவேனியா மாநகர சபைகளையும் கொலன்னாவ நகரசபையையும் கொட்டியாவத்தை - முல்லேரியா பிரதேச சபையையும் உள்ளடக்கியதாக கொழும்பு பெருநகரக் கூட்டுத்தாபனம் ஒன்றை இலங்கை அரசு உருவாக்கப் போகின்றது. இந்த மாபெரும் கொழும்பு பெருநகரக் கூட்டுத்தாபனம் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவின்கீழ் வரப் போகின்றது. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை ஓரங் கட்டிவிட்டு இப் பிரதேசத்தின் அபிவிருத்தி அனைத்தும் இந்த கொழும்பு பெருநகரக் கூட்டுத்தாபனத்தினாலேயே மேற்கொள்ளப்பட இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் ஏனைய பகுதிகளில் அரசியல் அதிகாரத்தினால் ‘ஜனசபா’ எனும் அமைப்பு உருவாக்கப்பட இருக்கின்றது. இந்த அமைப்புக்களும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களைப் ஓரங் கட்டி விட்டு மத்திய அரசின் அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வை செய்வதுடன் கட்டுப்படுத்தவும் போகின்றன. அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்கீழ் வரவிருக்கும் இந்த அலகிற்காக அரசியல்சார்பு அடிப்படையில் 5000 பட்டதாரிகள் பணிக்கமர்த்தப்பட உள்ளனர். இந்த ஜனசபாக்கள் பன்முக வரவுசெலவுத் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல அதிகாரங்களைக் கொண்டவையாக விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமைகளைப் பாதுகாப்பது எந்தவொரு ஜனநாயக சமூகத்திலும் பிரதானமானது. சுயாதீன மனித உரிமைகள் ஆணைக்குழு குடிமக்களின் மனித உரிமைகளைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் இன்று இலங்கை தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவானது தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுக்களின் சர்வதேச இணைப்புக் குழுவினால் “சுயாதீனம் அற்றது” என 2007 இலும் பின்னர் 2009 இலும் தரங் குறைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலம் வரை இந்த ஆணைக்குழுவிற்கு ஆணையாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கான 17 ஆவது திருத்தச் சட்டம் குப்பைக் கூடையில் தூங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு ஜனாதிபதி ராஜபக்ஷ இவ்வருடம் பெப்ரவரி 21 ஆம் திகதி புதிய ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளார். ‘வெள்ளிக்கிழமை மன்றம்’ எனும் பெயரிலான பிரமுகர் குழுவொன்று இந்த நியமனங்கள் பற்றி பின்வருமாறு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“முதலாவதாக, நியமனம் செய்யப்பட்டோர் தொடர்பில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்குத் தெரிந்தவரை நியமிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் முன்னாள் காவல்துறை மாஅதிபர், மற்றொருவர் அரசாங்க ஆய்வாளரும் மருத்துவரும் ஆவார். இவர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எத்தகைய மனித உரிமைகள் அனுபவத்தையும் அங்கீகாரத்தையும் கொண்டு வர முடியும் எனக் கேட்க விரும்புகிறோம். சுருக்கமாகக் கூறின் தெரிவுக்காகக் கடைப்பிடிக்கப்பட்ட வரையறை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறையில் அல்லது ஆயுதப் படையில் பணியாற்றியவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாகப் பணியாற்றுவதன் பொருத்தப்பாடு தொடர்பில் நாங்கள் தீவிரமாகக் கேள்வி எழுப்புகிறோம். மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கும் பெரும்பாலான முறைப்பாடுகள் காவல்துறை அல்லது ஆயுதப் படையினருக்கு எதிரானவையே. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் இரகசியம் பேணல்; பழிவாங்கல்கள் மிகவும் பிரதானமாக நடுநிலைத்தன்மை குறைபாடு என்பவை காரணமாக ஆணைக்குழு முன்னிலையில் வருவதற்கு தயங்கலாம். அனைத்துக்கும் மேலாக, நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமன்றி நீதி நிலைநாட்டப்படுவது வெளியே தெரிய வேண்டியதும் அவசியம்.”&lt;br /&gt;மனித உரிமைகள் ஆணைக்குழு நியமனங்கள் இடம்பெற்ற விதமானது இலங்கையில் மனித உரிமைகளும் சட்ட அமுலாக்கமும் எவ்வாறு உள்ளன என்பதற்குத் தெளிவான சான்றாக உள்ளன. மறுபுறத்தே, மனித உரிமைகள் ஆணைக்குழு நியமனம் தொடர்பில் மனித உரிமைகளுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் மௌனமாக இருப்பது அவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தலின் வீதத்தைக் காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஒரு குடிமகனின் அடிப்படை மனித உரிமைகள் சகல சூழ்நிலைகளிலும் பெறுமதி மிக்கவை. அடிப்படை மனித உரிமைகள் பேணப்படாதவிடத்து மக்கள் அரச அதிகாரத்திற்கு இலக்காகும் அபாயம் ஏற்படுகின்றது. ஆனால் இன்று இலங்கையில் காவலில் இருந்து விடுவிக்கப் படுவதற்காக குடிமக்கள்; தமது அடிப்படை உரிமைகளை விலைபேச வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதியை ஒரு சர்வாதிகாரியாகச் சித்தரிக்கும் சுவரொட்டியை அச்சிட்டதற்காக அச்சக உரிமையாளர் ஒருவர் 2010 செப்டெம்பர் 8 இல் கைது செய்யப்பட்டார். அவர் அந்தச் சுவரொட்டியை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்காக அச்சிட்டிருந்தார். செப்டெம்பர் 8 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் அச்சக உரிமையாளரின் மனைவியையும் அவரது இரு தம்பிகளையும் காவல்துறை கைது செய்தது. சகலரையும் பிணையில் விடுதலை செய்த காவல்துறை அச்சக உரிமையாளர் ஜயம்பதி புளத்சிங்கல மீதும் அச்சக ஊழியர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பதிலுக்கு காவல்துறையினரின் சட்டவிரோத கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அச்சக உரிமையாளர் ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்து வழக்கைத் தொடர்வதற்கான அனுமதியையும் பெற்றுக் கொண்டார். அவரது கைது சட்டவிரோதமானது ஆகையால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்து நடத்த போதுமான காரணங்கள் இருந்தன. ஆனாலும் இறுதியில் &amp;nbsp;காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கில் இருந்து விடுபடுவதற்காக அவர் தனது அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை வாபஸ் பெறவேண்டி ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இதைப்போன்ற ஒரு விடயம் நடக்கக் கூடும் எனக் கற்பனை கூடச் செய்ய முடியாது. பரிகார நடவடிக்கைகளுக்காக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்யும் வழக்கம் அப்போது பலமுள்ளதாக இருந்தது. தற்போதைய நிலையில் காவல்துறையினர் &amp;nbsp;இந்த வழக்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியும். குற்றஞ்சாட்டப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடலாம் அவரது நண்பர்கள் முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு ஆலோசனை கூறலாம். சட்டத்தின் ஆட்சி அன்றி காவல்துறையின் விருப்பமே இதுவிடயத்தில் வெளிப்படுகின்றது.&lt;br /&gt;சட்டவிரோத கைது மற்றும் சித்திரவதை காரணமாக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்தவர்கள் தமது விடுதலைக்கு மாற்றீடாக தாம் தாக்கல் செய்த மீறல் வழக்குகளை மீளப் பெற்றுக் கொள்வது அண்மைக் காலத்தில் இதுவே முதன்முறையல்ல. ஊடகவியலாளரும் அச்சக உரிமையாளருமான வி. ஜசிகரன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சட்டவிரோதமாகக் கைது செய்யயப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டார். இறுதியில் அவரும் கூட தான் தொடர்ந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தனது விடுதலைக்காக வாபஸ் வெறவேண்டி ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுடரொளி மற்றும் உதயன் ஆகிய இரு பத்திரிகைகளின் ஆசிரியரான என். வித்தியாதரன் சீருடையணிந்த காவல்துறையினரால் 2010 யனவரியில் கடத்தப்பட்டுச் சித்தரவதை செய்யப்பட்டார். ஆனால் காவல்துறையினாரால் அவருக்கு எதிரான ஆதாரங்கள் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை ஆகையால் அவரைக் காவலில் வைப்பதற்கான சட்ட நியாயம் இல்லை. அதேவேளை வித்தியாதரன் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை காவல்துறையினருக்கு எதிராகத் தாக்கல் செய்தார். அவரது மனு மிகச் சிறப்பாகத் தயாரிக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்த மனுவுக்கும் கூட விதி காத்துக் கொண்டிருந்தது. பத்திரிகையாசிரியர் வித்தியாதரன் தனது விடுதலைக்காக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை வாயஸ்பெற வேண்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அநீதியான முறையில் சிறைச்சாலையில் வாடுவதிலிருந்து விடுதலை பெறுவதற்காக தமது அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை இலங்கை மக்கள் வாபஸ் பெறும் சந்தர்ப்பங்கள் இவை மாத்திரமல்ல. மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய சட்டமா அதிபர் திணைக்களம் இதுபோன்ற வழக்குகளில் மறுதலையான பாத்திரத்தை வகித்து வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் ஆரம்பமான வேளை ஒரு ஜனநாயக நாட்டின் சுதந்திர அலகான சட்டமா அதிபர் திணைக்களம் நிறைவேற்று ஜனாதிபதியின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. அண்மையில் ஆளுங் கட்சி அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தன கத்திரிஆராச்சி மீது கொலைக் குற்றச்சாட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில்; சட்டமா அதிபர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள கொழும்பு மாவட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா மீதான பாலியல் வல்லுறவுக் குற்றச் சாட்டு வழக்கையும் அவர் வாபஸ் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய தலைமை நீதிபதியும் முன்னாள் தலைமை நீதிபதியும் இந்த நடைமுறையை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை வழக்குகளை வாபஸ் பெறும் உரிமை சட்டமா அதிபருக்கு இல்லை. இதனைத் திருத்துவதற்கு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? குற்றஞ் சாட்டப்பட்டுள்ளவரின் அரசியல்பலம் காரணமாக எதுவுமே நடைபெறாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தண்டனையெதுவுமின்றித் தப்பிச் செல்லும் நிலையிருக்கையில் எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் 14 தொடக்கம் 18 வருடங்கள் உள்ளனர். நாட்டில் இருவகையான சட்டங்கள் உள்ளமை தெளிவாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதான வேட்பாளரான ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா 40 வீதமான வாக்குகளை அதாவது 4.2 மில்லியன் வாக்குகளைப் பெற்றார். தேர்தல் நடைபெற்று ஒருசில வாரங்களில் அவர் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தெளிவான அரசியல் நோக்கம் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை சட்டம் வேறு விதமாகச் செயற்படுகின்றது. தன்னுடைய சொல்லைக் கேட்கவில்லை என்பதற்காக அரசாங்க ஊழியர் ஒருவரை ஊடகவியலாளர்களின் முன்னிலையில் மரத்தோடு கட்டிவைத்த ஒரு ஆளுங்கட்சி அரசியல்வாதி மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுவொரு தண்டனையல்ல மாறாக ஒரு நாடகமே எனும் விளக்கத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா.வுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது கொழும்பிலுள்ள ஐ.நா. பிரதான அலுவலகத்தைக் காக்க முனைந்த உதவிக் காவல்துறை மாஅதிபரை மற்றொரு அமைச்சர் பகிரங்கமாகவே ஏசிக் கலைத்தார். அதே அமைச்சர் தொலைக்காட்சிப் பேட்டியொன்றின் போது ஐ.நா. விசேட து}துக்குழுவில் உள்ள மூவரும் புலிகளிடம் கையூட்டுப் பெற்றவர்கள் எனவும் அந்த நிபுணர்கள் மூவரும் மூடை து}க்குபவர்கள் எனவும் சாடியிருந்தார்.&lt;br /&gt;சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் முகமாக இரட்டைக் கொலைகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அரசாங்க அமைச்சரொருவரின் மனைவி 2009 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறம், நாடாளுமன்றத்தில் உள்ள பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல தடவைகள் வேண்டுகோள் விடுத்தும் அரசாங்கம் தடுத்து வைத்துள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களின் பெயர்ப் பட்டியலைப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்னர் வன்னி மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்;. சிறிதரன் அல் ஜசீரா ஊடகக் குழுவினருடன் உரையாடுவதிலிருந்து இராணுவ அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்தில் அவரது வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் சம்மேளனம் அனுப்பி வைத்துள்ள மகஜரில் கிட்டிய கடந்த காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 40 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 300 பேர் இடைநிறுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த டசின் கணக்கான அரசியற் செயற்பாட்டாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2001 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி ஊர்வலம் அரசியல் குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்கானது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் கூட சேதப்படுத்தப்பட்டன. காவல்துறையின் கண்முன்னேயே அத்தனையும் நடைபெற்றபோதிலும் அவற்றைத் தடுத்து நிறுத்த அவர்கள் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. ஊர்வலத்தின் போது தாக்குதல் நடத்தவென கூலிக்கமர்த்தப்பட்ட பாதாள உலக நபர்களின் பெயர்ப் பட்டியலொன்றை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் வழங்கியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு எதுவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியான முறையில் ஊர்வலமொன்றை ஒழுங்கு செய்தமைக்காக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2010 ஆகஸ்ட 15 இல் காலி காவல்துறையினரால் நையப் புடைக்கப்பட்டனர். காவல்துறையினரின் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் மக்களின் கருத்துச் சுதந்திரமும் ஒன்றுகூடும் சுதந்திரமும் எவ்வாறு மறுக்கப்படுகின்றன என்பதற்கு ஒருசில உதாரணங்களே இவை. இந்தப் பட்டியல் நீளமானது முடிவற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறைகேடுகளின் சிகரமாக தற்போது சட்டவாட்சிக்குச் சவாலாக விளங்கும் விடயம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களே. ஐ.நா. பொதுச் செயலாளரினால்; இது தொடர்பில் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையானது கண்டறியப்பட்டுள்ள ஆதாரங்கள் நிரூபிக்கப்படுமிடத்து இலங்கை அரசாலும் விடுதலைப்புலிகளாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களாகவும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களாகவும் வகைப்படுத்தப்படக் கூடியவையாக உள்ள நிலையில் அவை தொடர்பில் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. சபையையும் இலங்கை அரசாங்கத்தையும் கோரியுள்ளது. மேற்படி விதப்புரைகளை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கோரியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் சட்டவாட்சியையும் ஜனநாயக ஆட்சியையும் மீளமைப்பது தொடர்பில் சில குறுகிய கால விதப்புரைகளையும் இந்த அறிக்கை கொண்டுள்ளது. ஆனால் து}ரதிர்ஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்னர் இதைப்போலவே இலங்கைக்கான வரிச் சலுகைகளை வழங்குவதற்கு மாற்றீடாக மனித உரிமைகளை மேம்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. நிபுணர்கள் குழு அறிக்கையின் பின்னான சம்பவங்களே தொடர்ந்து வரும் வருடங்களில் ஜனநாயகம், சட்ட ஒழுங்கு, நீதி பேணல் என்பவற்றை நோக்கிய பாதைக்கு மாறி இலங்கை பயணிக்கப் போகின்றதா அல்லது அநீதியான சர்வாதிகார வழியிலேயே தொடர்ந்தும் பயணிக்கப் போகின்றதா என்பதைக் &amp;nbsp;காட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8026802350812572105-3359571078251897905?l=dsivaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dsivaram.blogspot.com/feeds/3359571078251897905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8026802350812572105&amp;postID=3359571078251897905' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/3359571078251897905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8026802350812572105/posts/default/3359571078251897905'/><link rel='alternate' type='text/html' href='http://dsivaram.blogspot.com/2011/04/6-1-24-24042011.html' title='சிவராம் நினைவுப்பேருரை-1  (24.04.2011)'/><author><name>Sivaram Memorial Society</name><uri>http://www.blogger.com/profile/00285796707575626504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-C3rwpkCgaaM/ThOWj_bBc8I/AAAAAAAAAB8/z_GDThJbg0U/s72-c/Sivaram_3.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry></feed>
